தூத்துக்குடியில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி கடலோரப் பகுதி வழியாகப் படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகளைக் க்யூ பிரிவு (Q Branch) போலீசார் அதிரடியாகப் பறிமுதல்… Read More »தூத்துக்குடியில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
