Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடியில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி கடலோரப் பகுதி வழியாகப் படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகளைக் க்யூ பிரிவு (Q Branch) போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். கடலோரப் பகுதியில் நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், தலா 30 கிலோ எடை கொண்ட 18 மூட்டை பீடி இலைகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் கடத்தல் கும்பலிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!