கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை.. ஒருவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்கா அருகே மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மோகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், கடன் தர மூதாட்டி மறுத்ததால் ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்து கொலை… Read More »கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை.. ஒருவர் கைது
