Skip to content
Home » கடன் தொல்லை

கடன் தொல்லை

திருச்சியில் கடன் தொல்லையால் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை…

திருச்சி, திருவானைக்கோவில் கருணாநிதி நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். லண்டனில் பணியாற்றி வருகிறார் இவரது மனைவி இந்துமதி (50). தங்கவேல் லண்டனுக்கு செல்வதற்கு முன்பு பல பேரிடம் கடன் பெற்றுள்ளார். இவ்வாறு கடன் கொடுத்தவர்கள்… Read More »திருச்சியில் கடன் தொல்லையால் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை…

கடன் தொல்லை…. கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அண்டமி மேலத்தெருவை சேர்ந்தவர் உத்திராபதி (38). கூலித்தொழிலாளி. இவருக்கு போதிய அளவு வருமானம் கிடைக்காத நிலையில் இவர் குடும்ப செலவிற்காக கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய… Read More »கடன் தொல்லை…. கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

error: Content is protected !!