14 வயது சிறுவனை கடித்த பாம்பு… மூடநம்பிக்கையால் பலி
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் நடந்த மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பாம்பு கடித்ததற்கு மருத்துவரை அணுகாமல் மந்திரவாதியை அணுகிய பெற்றோரால் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த கொடூரம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறி… Read More »14 வயது சிறுவனை கடித்த பாம்பு… மூடநம்பிக்கையால் பலி
