Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை தேவை: ஒரு மாதத்தில் தண்டனை வழங்க பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

பாலியல் வழக்குகளில் கடும் நடவடிக்கை தேவை.. சௌமியா அன்புமணி

  • by Editor

தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த, சட்டம் தன் கடமையை அதிவேகமாகச் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK)… Read More »பாலியல் வழக்குகளில் கடும் நடவடிக்கை தேவை.. சௌமியா அன்புமணி

கல்லூரி மாணவர் விடுதியில் தரமற்ற உணவு- கடும் நடவடிக்கை.. அமைச்சர் வன்னியரசு

  • by Editor

கல்லூரி மாணவியர் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை.; ஆய்வுக்குப் பின் அமைச்சர் வன்னியரசு பேட்டி.. ஒரே இடத்தில் உணவு தயாரித்து வழங்குவதை தவிர்த்து, விடுதி சமையல் அறையில் உணவு தயாரித்து வழங்க… Read More »கல்லூரி மாணவர் விடுதியில் தரமற்ற உணவு- கடும் நடவடிக்கை.. அமைச்சர் வன்னியரசு

குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

தமிழ்நாட்டில் சாலைகள், சிக்னல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் குழந்தைகளை கையேந்த வைத்து பிச்சை எடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து பல ஆண்டுகளாகக் கவலைகள் எழுப்பப்பட்டு வந்தன. இது குழந்தை உரிமைகள் மீறலாகவும் மற்றும்… Read More »குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தியவர்கள் மீது திருச்சி மாநகராட்சி நடவடிக்கை…

  • by Authour

திருச்சி  மாநகர பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை. மண்டலம் எண் 4, வார்டு எண்.56 ராம்ஜி நகர் பகுதியில்… Read More »குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தியவர்கள் மீது திருச்சி மாநகராட்சி நடவடிக்கை…

கள்ளச்சாராய சாவு40 ஆனது… கடும் நடவடிக்கை…. அமைச்சர் எ.வ. வேலு

  • by Authour

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  40 ஆக உயர்ந்தது.  இந்த நிலையில் அமைச்சர்கள் உதயநிதி, எ.வ. வேலு ஆகியோர்  கருணாபுரத்தில் இறந்தவர்கள் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி செலுத்தினர். இறந்தவர்களின்  குடும்பத்துக்கு… Read More »கள்ளச்சாராய சாவு40 ஆனது… கடும் நடவடிக்கை…. அமைச்சர் எ.வ. வேலு

சமூகவலைதளங்களில் அவதூறு…. கடும் நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »சமூகவலைதளங்களில் அவதூறு…. கடும் நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!