Skip to content
Home » கணவன் பலி

கணவன் பலி

திருச்சி அருகே விபத்தில் கணவன் பலி… அதிர்ச்சியில் மனைவி தற்கொலை..

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன்(36). விவசாயி. இவர் நேற்று முசிறி துறையூர் சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானார். மூன்று மாதத்திற்கு முன்பு இவரது ஒன்பது மாத ஆண்… Read More »திருச்சி அருகே விபத்தில் கணவன் பலி… அதிர்ச்சியில் மனைவி தற்கொலை..

நீலகிரியில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்… கணவன் பலி…. மனைவி படுகாயம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேஷ் மற்றும் மஞ்சுளா தம்பதியினர். இவர்கள் இருவரும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த… Read More »நீலகிரியில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்… கணவன் பலி…. மனைவி படுகாயம்

டூவீலர் மீது கார் மோதி விபத்து….மனைவி கண்முன்னே கணவன் பலி…

கரூர் செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (64).இவரது மனைவி சாந்தா (60) .இவர்களது மகன் பூபதி ( 38 ) .இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தையுடன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து….மனைவி கண்முன்னே கணவன் பலி…

திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி கணவன் பலி… மனைவி படுகாயம்..

  • by Senthil

திருச்சி மாவட்டம்,லால்குடி அருகே புள்ளம்பாடி அருகே வந்தலைக்கூடலூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர்  கணேசன்(52). இவருடைய மனைவியை  பூமணி (48) . இவர்கள் இருவரும் டூவீலரில் வந்தலைக் கூடலூரிலிருந்து புள்ளம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதேபோல்… Read More »திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி கணவன் பலி… மனைவி படுகாயம்..

மனைவியை சுட்டுக்கொன்ற சில நிமிடத்தில் கணவன் அட்டாக்கில் பலி…

மராட்டிய மாநிலம், தானே மாவட்டம் கல்வா பகுதியை சேர்ந்தவர் திலீப் சால்வி (56). இவரது மனைவி பிரமிளா (51). திலீப் சால்வே தானே மாவட்ட முன்னாள் மேயர் கணேஷ் சால்வியின் சகோதரன் ஆவார். திலீப்… Read More »மனைவியை சுட்டுக்கொன்ற சில நிமிடத்தில் கணவன் அட்டாக்கில் பலி…

error: Content is protected !!