திருவாரூர் “மனைவியை கொன்று நாடகம்.. கணவன் அதிரடி கைது!
திருவாரூர் மாவட்டம் அடவங்குடியைச் சேர்ந்த மகாதேவி (23) திருப்பூரில் வேலை பார்த்து வந்தார் . அப்போது திருநாகேஸ்வரம் அருகே இளந்துறை கிராமத்தைச் சேர்ந்த ராமராஜனுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து… Read More »திருவாரூர் “மனைவியை கொன்று நாடகம்.. கணவன் அதிரடி கைது!

