கருணை கொலை செய்ய திருச்சி கலெக்டரிடம் முதியவர் உருக்கமான மனு…
திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஜாக்(69). இவர் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உருக்கமான மனு ஒன்றை அளித்தார். அதில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை நான் கூலி… Read More »கருணை கொலை செய்ய திருச்சி கலெக்டரிடம் முதியவர் உருக்கமான மனு…