Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்

கரூர் அருகே 100 நாள் வேலை திட்டம்… முறையாக பணி வழங்க கோரி கோரிக்கை…

  • by Authour

கரூர் அருகே 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறையாக பணி வழங்க கோரி நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் ஒன்றிய குழு அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டனர். கரூர் அருகில் உள்ள மின்னாம்பள்ளி ஊராட்சி இங்கு… Read More »கரூர் அருகே 100 நாள் வேலை திட்டம்… முறையாக பணி வழங்க கோரி கோரிக்கை…

அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி விளக்கு பூஜை..

  • by Authour

  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி கரூர் மாவட்டம், ஆத்தூர் பிரிவு அடுத்த சுந்தரம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி விளக்கு பூஜை..

கரூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயில் இருசமூகப் பிரச்சினை..சுமூகம்.. கோவில் திறப்பு..

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட வீரணம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் கடந்த எட்டாம் தேதி ஒரு சமூகம் கோவிலுக்குள்ளே வந்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் இரு தரப்பினருக்கும் பிரச்சினை நடைபெற்று வந்தது. இந்நிலையில் போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டு… Read More »கரூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயில் இருசமூகப் பிரச்சினை..சுமூகம்.. கோவில் திறப்பு..

சர்வதேச யோகா தினம்…. கரூரில் 250க்கும் மேற்பட்டோர் யோகாசனம்…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கரூர் வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. ஜேசிஐ டைமண்ட், இந்திய தொழில் கூட்டமைப்பு, யங் இந்தியன்ஸ் ஆகிய அமைப்புகளின்… Read More »சர்வதேச யோகா தினம்…. கரூரில் 250க்கும் மேற்பட்டோர் யோகாசனம்…

அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலம் பெறவேண்டி கரூரில் நூதன பிரார்த்தனை…..

  • by Authour

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலம் பூரண குணமடைய வேண்டி, கரூர்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலம் பெறவேண்டி கரூரில் நூதன பிரார்த்தனை…..

கரூர் மாவட்ட எல்லைக்கு வந்த மேட்டூர் அணை நீர்…. விவசாயிகள் மகிழ்ச்சி..

கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 335 வது நாளாக இன்றும் 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது. நேற்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி… Read More »கரூர் மாவட்ட எல்லைக்கு வந்த மேட்டூர் அணை நீர்…. விவசாயிகள் மகிழ்ச்சி..

அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்….அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக், மற்றும் நண்பர்கள் வீடுகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  கரூரில் நகரில் பல இடங்களிலும், அமைச்சரின் சொந்த… Read More »அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்….அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

கரூரில் மாவட்ட அறநிலையத்துறை தலைவர்- உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா…

இந்து சமய அறநிலையத் துறை ஆணையின்படி கரூர் மாவட்ட அறநிலையத்துறை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள புகழ்… Read More »கரூரில் மாவட்ட அறநிலையத்துறை தலைவர்- உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா…

கரூர் அருகே காளியம்மன் கோவிலில் தகராறு…தற்காலிகமாக கோவிலை இழுத்துப் பூட்டிய அதிகாரிகள்…

கரூர் மாவட்டம், கடவூர் அருகே வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் வைகாசி திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கோவிலைச் சுற்றியுள்ள 8 ஊர் கிராமங்களை சேர்ந்த மக்கள் கொண்டாடும் திருவிழாவில், கோவில் அமைந்திருக்கும்… Read More »கரூர் அருகே காளியம்மன் கோவிலில் தகராறு…தற்காலிகமாக கோவிலை இழுத்துப் பூட்டிய அதிகாரிகள்…

மடியில் கனமில்லை…. வழியில் பயமில்லை…திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு…

கரூர் மாவட்டம் குளித்தலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி திண்டுக்கல் ஐ. லியோனி சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு .க.… Read More »மடியில் கனமில்லை…. வழியில் பயமில்லை…திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு…

error: Content is protected !!