Skip to content
Home » கரூர் » Page 43

கரூர்

கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு….. குளித்தலை அருகே பரபரப்பு..

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குள்ளம்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பூட்டை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து கோவிலினுள் இருந்த உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை கோவிலின் பூட்டு… Read More »கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு….. குளித்தலை அருகே பரபரப்பு..

காவிரியில் புனித நீராடி செல்லாண்டி அம்மன் கோவிலில் வழிபாடு..

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றின் அருகே பிரசித்தி பெற்ற செல்லாண்டி அம்மன் கோவில் அமைந்துள்ளது. திருச்சி மாவட்டம் வீரப்பூரில் புகழ்பெற்ற பொன்னர் சங்கர் ஆலயத்தில் இன்று முதல் வளநாடு திருவிழா,படுகளம், வெடபரி திருவிழா… Read More »காவிரியில் புனித நீராடி செல்லாண்டி அம்மன் கோவிலில் வழிபாடு..

கரூர் அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்…

  • by Senthil

தஞ்சாவூரிலிருந்து கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த அருமைகாரன் புதூருக்கு வைக்கோல் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. கரூர் – வெள்ளியணை சாலையிலிருந்து இறங்கி அருமைகாரன் புதூரை நோக்கி லாரி சென்று கொண்டிருந்த போது அங்கு… Read More »கரூர் அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்…

மக்களை தேடி மருத்துவம்…. 6லட்சம் பேர் பயன்…. கரூர் கலெக்டர் தகவல்…

கரூர் மாவட்டம் உப்பிட மங்கலம் பேரூராட்சி லெட்சுமணபட்டி. மேலபாளையம் ஊராட்சி வடக்குபாளையம் கிராமத்தில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் திட்ட பணிகளை சென்று மாவட்ட… Read More »மக்களை தேடி மருத்துவம்…. 6லட்சம் பேர் பயன்…. கரூர் கலெக்டர் தகவல்…

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்…பக்தர்கள் தரிசனம்…

  • by Senthil

கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ உன்மத்த வாராஹி சமேத ஸ்ரீ உன்மத்த பைரவர் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்…பக்தர்கள் தரிசனம்…

கரூரில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி மேல தாளியாம்பட்டியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வீட்டு வளர்ப்பு பிராணிகளான… Read More »கரூரில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை….

உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் வழங்கிய சக போலீசார்

  • by Senthil

தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2009ம் ஆண்டு காவலராக தேர்வாகி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் விஜயகுமார் கடந்த 31.12.22 ம் தேதி அன்று அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில்… Read More »உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் வழங்கிய சக போலீசார்

கரூர் பைனான்சியர் அன்புநாதன் கைது…

கரூர் பைனான்ஸ் அதிபர் அன்புநாதன் நாமக்கல்  குற்றப்பிரிவு போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த 2016 தமிழக சட்டசபை தேர்தலின்போது இவரது வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில்… Read More »கரூர் பைனான்சியர் அன்புநாதன் கைது…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மாசி மாத சனி பிரதோஷ விழா…

கொங்குநாட்டு சிவத்தலங்களில் முதன்மையான புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சவுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெக்காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மாசி மாத சனி பிரதோஷ விழா…

பாஜக நிர்வாகியை கண்டித்து விசிக கட்சியினர் கரூரில் போராட்டம்…

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கரூர் தான்தோன்றிமலை மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் மாநில தலைவர் தடா பெரியசாமி திருவாரூர் பாஜக பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்… Read More »பாஜக நிர்வாகியை கண்டித்து விசிக கட்சியினர் கரூரில் போராட்டம்…

error: Content is protected !!