ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில் மீண்டும் கறிவிருந்து
நத்தம் அருகே, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில் இன்றுகாலை மீண்டும் கறிவிருந்து வழங்கினர். இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பாத்திரங்களில் கறிவிருந்தை வாங்கிச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம்… Read More »ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில் மீண்டும் கறிவிருந்து

