Skip to content

கல்லணை கால்வாய்

தஞ்சை கல்லணை கால்வாயில் இழுத்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

தஞ்சை மானோஜிப்பட்டி தெற்கு தெருவில் வசித்து வரும் சஞ்சீவ் குமார் என்பவரின் மகன் கோகுலகிருஷ்ணன். (15). 16ம் தேதி மாலை அதே பகுதி வழியாக பாயும் கல்லணை கால்வாய் ஆற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்து… Read More »தஞ்சை கல்லணை கால்வாயில் இழுத்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

தஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் சடலமாக மீட்பு….

  • by Authour

தஞ்சை அருகே செல்லப்பன் பேட்டையில் பெரியப்பாவுடன் கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்த வாலிபர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இன்று காலை தஞ்சாவூர் பிணமாக கரை ஒதுங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வளப்பக்குடி பகுதியை… Read More »தஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் சடலமாக மீட்பு….

தஞ்சை கல்லணை கால்வாயில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு…

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் இந்தளூர் மேல தெருவை சேர்ந்த சுந்தர் என்பவரின் மகன் சாய்ராம் (14). வேங்கூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். சாய்ராமுக்கு இன்று காதுக்குத்து… Read More »தஞ்சை கல்லணை கால்வாயில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு…

error: Content is protected !!