கல்லிடைக்குறிச்சி இரட்டைக் கொலை.. கூலிப்படைக்கு தொடர்பு
நெல்லை கல்லிடைக்குறிச்சியில் தந்தை, 5 வயது மகன் ஆகியோர் கொலை வழக்கில் கூலிப்படைக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் பாண்டியன் என்பவர் கொலை வழக்கில் காளிமுத்து என்பவருக்கு… Read More »கல்லிடைக்குறிச்சி இரட்டைக் கொலை.. கூலிப்படைக்கு தொடர்பு
