கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தாங்கை கைலாசபுரத்தைச் சேர்ந்த சந்தோசம் மகன் வேல்குமார் (27) கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் தனது ஊரில் இருந்து உடன்குடிக்கு மோட்டார் பைக்கில் புறப்பட்டு சென்றார்.… Read More »கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபர் வெட்டிக்கொலை










