Skip to content

கள்ளக்காதல்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 2 வயது குழந்தையை அடித்துக்கொன்ற தாய்

தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் சபாஷ் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மமதா. இவருடைய கணவர் பாஸ்கர். இவர்களுக்கு சரண் ( 3) தனுஸ்ரீ (2) என 2 குழந்தைகள் இருந்தனர். கடந்த சில தினங்களுக்கு… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 2 வயது குழந்தையை அடித்துக்கொன்ற தாய்

மனைவி, கள்ளக்காதலன் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற கணவர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த வெங்கட்டாம்பாட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி (60), விவசாயி. இவருக்கும் தியாகதுருகம் அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (40) என்பவருக்கும் 20 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு… Read More »மனைவி, கள்ளக்காதலன் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற கணவர்

கள்ளக்காதலை கண்டித்த மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தாய்!…

திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் -ஜெயந்தி.இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி (27), புவனேஸ்வரி (25) என இரண்டு பிள்ளைகள் உள்ளன இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். சங்கர் கொரோனாவில் உயிரிழந்த நிலையில்… Read More »கள்ளக்காதலை கண்டித்த மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தாய்!…

கள்ளக்காதலை கைவிடாத கணவன்… அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி… தஞ்சையில் பரபரப்பு….

விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது42). இவருடைய மனைவி கலைவாணி (38). இவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் முடிந்து 12 வயது மற்றும் 9 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.… Read More »கள்ளக்காதலை கைவிடாத கணவன்… அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி… தஞ்சையில் பரபரப்பு….

கள்ளக்காதல்….. புருஷனை கொல்ல எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…..

சென்னை அயனாவரம், பெரியார் மெயின் ரோடு பகுதியில் பிரேம்குமார் (38) என்பவர் , மனைவி சன்பிரியா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர், வில்லிவாக்கத்தில் பழைய பேப்பர் கடைநடத்தி வந்தார்.  இவர்… Read More »கள்ளக்காதல்….. புருஷனை கொல்ல எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…..

2 போலீசின் கள்ளக்காதலால் குடும்பமே அழிந்த சோகம்… பகீர் தகவல்

  • by Authour

மதுரை அருகே உள்ள திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (வயது 40). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (37) என்பவருக்கும் 12… Read More »2 போலீசின் கள்ளக்காதலால் குடும்பமே அழிந்த சோகம்… பகீர் தகவல்

குழந்தைகளுடன் பெண் போலீஸ் தற்கொலை….. கள்ளக்காதல் போலீஸ்காரரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை

  • by Authour

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே மதுரை – திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி… Read More »குழந்தைகளுடன் பெண் போலீஸ் தற்கொலை….. கள்ளக்காதல் போலீஸ்காரரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை

கள்ளக்காதலியின் கணவரை கொன்று புதைத்து மரக்கன்று நட்ட கொடூரன்…

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் தகூர்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ஜோகிந்தரா (33). இவரது மனைவிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மதன்லால் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதனிடையே, கடந்த 11-ம் தேதி ஜோகிந்தரா வீட்டை… Read More »கள்ளக்காதலியின் கணவரை கொன்று புதைத்து மரக்கன்று நட்ட கொடூரன்…

சிங்கப்பூர் சபாநாயகர்-பெண் எம்.பி. கள்ளக்காதல்….பிரதமர் கண்டிப்பு….. ராஜினாமா

  • by Authour

காற்று புகாத இடமே இல்லை என்பது போல இப்போது கள்ளக்காதல் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அடிதட்டில் இருந்து மேல்மட்டம் வரை  வியாபித்து இருக்கிறது கள்ளக்காதல்.  சாதாரண சாமான்யர்கள் முதல்  ஆட்சியாளர்கள்… Read More »சிங்கப்பூர் சபாநாயகர்-பெண் எம்.பி. கள்ளக்காதல்….பிரதமர் கண்டிப்பு….. ராஜினாமா

கள்ளக்காதலில் பிறந்த குழந்தை…ஏரியில் வீசி கொன்ற தாய்….

சென்னை வேளச்சேரி, சசி நகர் அருகே உள்ள ஏரியில்  நேற்று மாலை பச்சிளம் பெண் குழந்தை உடல் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேளச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார்… Read More »கள்ளக்காதலில் பிறந்த குழந்தை…ஏரியில் வீசி கொன்ற தாய்….

error: Content is protected !!