Skip to content
Home » கள்ளசாராயம்

கள்ளசாராயம்

கடலூர்…….கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி தலைவி கைது

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் சிறுபாக்கம் அடுத்த வடபாதி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் கற்பகம் (27). இவரது கணவர் மணிவேல், கள்ளச்சாராயம் விற்றதாக கடந்த சில மாதங்களுக்கு முன் கைது… Read More »கடலூர்…….கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி தலைவி கைது

அரியானா….. கள்ளசாராயம் குடித்த 19 பேர் பலி…. பலர் பாதிப்பு

அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள  யமுனா நகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  மேலும் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.… Read More »அரியானா….. கள்ளசாராயம் குடித்த 19 பேர் பலி…. பலர் பாதிப்பு

கள்ளசாராயம் தடுக்க திங்கட்கிழமைதோறும் ஆய்வுக்கூட்டம்…. முதல்வர் உத்தரவு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்தவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மேலும் 58 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி அரசு மருத்துவமனை, ஜிப்மர்… Read More »கள்ளசாராயம் தடுக்க திங்கட்கிழமைதோறும் ஆய்வுக்கூட்டம்…. முதல்வர் உத்தரவு

மரக்காணம் கள்ளச்சாராய சாவு 14 ஆக உயர்வு…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதில் ஏற்கனவே 13 பேர் உயிரிழந்த நிலையில் இன்று… Read More »மரக்காணம் கள்ளச்சாராய சாவு 14 ஆக உயர்வு…

error: Content is protected !!