Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கள்ளநோட்டு

கோவையில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சடித்த 3பேர் கைது

  • by Editor

கோவை, சுந்தராபுரம் பகுதியில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சிடுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சதாம் உசேன், பைசல், பாரூக் ஆகிய… Read More »கோவையில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சடித்த 3பேர் கைது

கபிஸ்தலம் அருகே கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட நபர் கைது

  • by Editor

கபிஸ்தலம் அருகே கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட நபர் பிடிபட்டார்.. அவரிடம் இருந்த 21-ஆயிரத்து 600-ரூபாய் கள்ள பணம், செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்.. தஞ்சாவூர் மாவட்டம்… Read More »கபிஸ்தலம் அருகே கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட நபர் கைது

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது… 6லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது: 6 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை கைப்பற்றிய போலீசார். கள்ள நோட்டு வழக்கில் தாந்தோணி மலையைச் சார்ந்த காண்டீபன்… Read More »கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது… 6லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

சென்னையில் ரூ.500 கள்ளநோட்டு… மாஜி ராணுவ வீரர், வக்கீல் கைது

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர்கள் தினேஷ், மணி. அண்ணன் -தம்பிகளான இருவரும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே நடைபாதையில் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களது கடையில்… Read More »சென்னையில் ரூ.500 கள்ளநோட்டு… மாஜி ராணுவ வீரர், வக்கீல் கைது

நாகையில் கள்ளநோட்டு தயாரித்த …. பள்ளி மாணவர்கள் 3பேர் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு கிராமத்தை  சேர்ந்த 3 சிறுவர்கள் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளனர். மூன்று பேரும் நண்பர்கள்.  தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடுமுறையில் உள்ளனர். விடுமுறையில்… Read More »நாகையில் கள்ளநோட்டு தயாரித்த …. பள்ளி மாணவர்கள் 3பேர் கைது

திருச்சியில் 84 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு…. 3 பேர் கைது….சினிமா தயாரிப்பாளருக்கு வலை

திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் கார் ஒன்றில் அதிக அளவில் கள்ள நோட்டு கொண்டு செல்வதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கசாமி தலைமையில் போலீசார் சம்மந்தப்பட்ட சொகுசு காரை நிறுத்தி… Read More »திருச்சியில் 84 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு…. 3 பேர் கைது….சினிமா தயாரிப்பாளருக்கு வலை

டாஸ்மாக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டுடன் சிக்கிய வாலிபர்….

  • by Authour

கோவை சுண்டக்காமத்தூரில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடைக்கு வாலிபர் ஒருவர் வந்து 500 ரூபாய் கொடுத்து மது பாட்டில்கள் கேட்டார். அந்த ரூபாய் நோட்டை பெற்றுக் கொண்ட மேற்பார்வையாளர் அதனை சரி பார்த்த போது… Read More »டாஸ்மாக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டுடன் சிக்கிய வாலிபர்….

error: Content is protected !!