திருச்சியில் கார் மோதி தலை நசுங்கி தொழிலாளி பலி
திருச்சி, மணப்பாறையை அடுத்த கே.புதுக்கோட்டை அருகே உள்ள கள்ளிக்காட்டுபட்டியை சேர்ந்தவர் வீரப்பன் (45), இவர் பி.வி.சி.பைப் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் குளித்தலை பிரிவு சாலை அருகே சென்ற… Read More »திருச்சியில் கார் மோதி தலை நசுங்கி தொழிலாளி பலி
