மழை வேண்டி-கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
கோவை மாவட்டம் லக்கிபாளையம் கிராமத்தில் நிலவி வரும் வறட்சியை போக்கவும், மழை பெய்ய வேண்டி கிராம மக்கள் கழுதைகளுக்கு திருமணம் செய்துவைத்தனர். பெண் கழுதைக்கு புடவை, வளையல் அணிவித்தும், ஆண் கழுதைக்கு வேட்டி, துண்டு… Read More »மழை வேண்டி-கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
