கழுத்து அறுப்பட்டகாதலிக்கு சுயநினைவு திரும்பியது-காதலனுக்கு தர்ம அடி
தர்மபுரியில் திருமணம் செய்ய மறுத்ததால் காதலனால் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு சுயநினைவு திரும்பியது. பொதுமக்கள் தர்ம அடியால் தர்மபுரி அரசு மருத்துவனையில் காதலன் சேர்க்கப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் அதியமான்கேட்டை அருகே தேங்காய்மரத்துப்பட்டி பகுதியை… Read More »கழுத்து அறுப்பட்டகாதலிக்கு சுயநினைவு திரும்பியது-காதலனுக்கு தர்ம அடி


