Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காட்டுயானைகள்

தண்ணீர் தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்தும் காட்டு யானைகள்

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் தற்போது அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் ஏற்பட்டு இருக்கும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியே வந்து ஊருக்குள் நுழைவது… Read More »தண்ணீர் தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்தும் காட்டு யானைகள்

கோவை-காட்டுயானைகள் அட்டூழியம்… வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை

கோவை, பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி நரி முடக்கு வனப்பகுதியை ஒட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது இங்கு அவ்வப்போது காட்டுப் பன்றிகள் மற்றும் யானைகள் முகாம் இடுவது வழக்கமாக இருந்து வருவதால் வனத்துறை அனுமதியுடன்… Read More »கோவை-காட்டுயானைகள் அட்டூழியம்… வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை

வால்பாறை அருகே காட்டுயானைகள் கூட்டங்கள் நடமாட்டம்

வால்பாறை அருகே சாலக்குடி செல்லும் வழியில் காட்டு யானை கூட்டங்கள் நடமாட்டம், கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தல். வால்பாறை- செப்-8 கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கேரளாவில் இருந்து இடம்… Read More »வால்பாறை அருகே காட்டுயானைகள் கூட்டங்கள் நடமாட்டம்

குன்னூர் சாலையில் ஆக்கிரமிப்பு… செல்ல வழியின்றி திக்கு முக்காடும் காட்டுயானைகள்

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட குன்னூர் சாலையில் ஓடந்துறை பகுதியில் யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு செல்வதற்காக சாலையை கடந்து செல்வது காலம் காலமாக நடந்து வருகிறது இந்த நிலையில் கடந்த… Read More »குன்னூர் சாலையில் ஆக்கிரமிப்பு… செல்ல வழியின்றி திக்கு முக்காடும் காட்டுயானைகள்

தண்ணீர் தேடி வெறித்தனமாக சுற்றி திரியும் 2 காட்டுயானைகள்… உயிர்பயத்தில் கோவை மக்கள்..

  • by Authour

கோவை மருதமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரண்டு ஆண் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் மாலை மற்றும் காலை நேரங்களில் மருதமலை சாலையில் உலா வருவதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்… Read More »தண்ணீர் தேடி வெறித்தனமாக சுற்றி திரியும் 2 காட்டுயானைகள்… உயிர்பயத்தில் கோவை மக்கள்..

காரமடை-மஞ்சூர் சாலையில் அரசு பஸ்சை தாக்க முயன்ற காட்டுயானைகள்..

நீலகிரி மாவட்டத்திற்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர், கோத்தகிரி வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. விடுமுறை தினங்களில் இச்சாலைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் 3வது மாற்றுப்பாதையில் காரமடையில் இருந்து மன்சூருக்கு… Read More »காரமடை-மஞ்சூர் சாலையில் அரசு பஸ்சை தாக்க முயன்ற காட்டுயானைகள்..

மதுக்கரை வன சரகத்திலிருந்து கோவை வன சரகத்திற்குள் வந்த காட்டு யானைகள்…

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட, குப்பனூர், தீத்திப்பாளையம் கிராமங்களில் வனப் பகுதியில் இருந்து, வெளியேறிய காட்டுயானைகள் சுற்றி வருகின்றன. நேற்று முன்தினம் குப்பனுார், அருகில் உள்ள முள்காட்டிற்குள் புகுந்தது. இந்நிலையில் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு… Read More »மதுக்கரை வன சரகத்திலிருந்து கோவை வன சரகத்திற்குள் வந்த காட்டு யானைகள்…

அனுவாவி கோவில் அடிவாரத்தில் காட்டுயானைகள்…பக்தர்கள் அச்சம்…

  • by Authour

கோவை மாவட்டத்தில் மாங்கரை, தடாகம், பெரிய தடாகம், மருதமலை, வடவள்ளி ஆகிய பகுதியில் ஏராளமான யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த யானைகள் மருதமலை மற்றும் பெரிய தடாகம், பகுதியில் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து… Read More »அனுவாவி கோவில் அடிவாரத்தில் காட்டுயானைகள்…பக்தர்கள் அச்சம்…

error: Content is protected !!