Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலன் தற்கொலை

காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

  • by Editor

குமரி மாவட்டம் முளகுமூடு அண்டுருட்டி விளை பகுதியை சேர்ந்த ஜான்ரோஸ் மகன் ஜெனிஷ் பிரதீப் (27), கொத்தனார். இவர் கடந்த 10 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்தநிலையில் காதலன், காதலி இடையே… Read More »காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காதலி வீட்டில் காதலன் தற்கொலை…

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காதல் விவகாரத்தில் காதலி வீட்டில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி… Read More »காதலி வீட்டில் காதலன் தற்கொலை…

காதலன் தற்கொலை- ரயில் முன் பாய்ந்து கர்ப்பிணி காதலியும் தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நித்தின் ராகுல் என்ற நர்சிங் கல்லூரி மாணவன் நேற்று இரவு பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துக்கொண்ட நிலையில்… Read More »காதலன் தற்கொலை- ரயில் முன் பாய்ந்து கர்ப்பிணி காதலியும் தற்கொலை

காதலி விபத்தில் இறந்ததால்….. காதலன் தற்கொலை

சென்னை அடுத்த மாமல்லபுரம்  பூஞ்சேரியில் உள்ள ஒரு  பொறியியல் கல்லூரியில்   ஒரே வகுப்பில் படித்து வந்தவர்கள்  யோகேஸ்வரன்,  சபரீனா. இவர்கள் இருவரும் இன்று காலை ஒரே பைக்கில்  மாமல்லபுரம் சுற்றுலா சென்றனர். வழியில் பைக்… Read More »காதலி விபத்தில் இறந்ததால்….. காதலன் தற்கொலை

மகளை ஆணவக்கொலை செய்த தந்தை….காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

கர்நாடக மாநிலம் கோலார் பகுதி போடகுர்கி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி (20). கீர்த்தி அதே கிராமத்தை கங்காதர்(24) என்பவரை காதலித்து வந்துள்ளார். கங்காதர் தினக்கூலியாக பணியாற்றி வந்துள்ளார். அவர் தப்பாட்ட கலைஞர் எனவும்… Read More »மகளை ஆணவக்கொலை செய்த தந்தை….காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்…. ஜாமீனில் வௌிவந்து தற்கொலை…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ராமச்சந்திரன்(வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரி. சென்னை குரோம்பேட்டைராதா நகரை சேர்ந்த மதியழகன் மகள் சுவேதா(21) லேப்… Read More »காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்…. ஜாமீனில் வௌிவந்து தற்கொலை…

error: Content is protected !!