காதல் மனைவிக்காக உயிரையும் பொருட்படுத்தாத கணவன்: அரியலூரில் அரங்கேறிய பரபரப்புச் சம்பவம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட அந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிஷா. இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.… Read More »காதல் மனைவிக்காக உயிரையும் பொருட்படுத்தாத கணவன்: அரியலூரில் அரங்கேறிய பரபரப்புச் சம்பவம்
