ராமநாதபுரத்தில் சோகம்- காரும்-டூவீலரும் மோதி 3வாலிபர்கள் பலி
ராமநாதபுரம் அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். கீழக்கரை அருகே மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்த மீனவர்களான கணேசன், வசந்த், சஞ்சய் ஆகிய 3 பேரும் இரு சக்கர வாகனத்தில்… Read More »ராமநாதபுரத்தில் சோகம்- காரும்-டூவீலரும் மோதி 3வாலிபர்கள் பலி
