கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலணிகளை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்
வேலுச்சாமிபுரத்தில் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்ட இடத்தில் அகற்றப்படாமல் இருந்த காலணிகள் அனைத்தும் தற்போது அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றி… Read More »கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலணிகளை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்