வானிலை மோசம்… காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை தற்காலிக நிறுத்தம்
மோசமான வானிலையால் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இமயமலை பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோயிலில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் சென்று தரிசனம்… Read More »வானிலை மோசம்… காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை தற்காலிக நிறுத்தம்
