Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிணறு

கும்பகோணம் அருகே கிணறு வெட்டும்போது-மண் சரிந்து தொழிலாளி பலி

  • by Editor

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் நடந்த இந்த விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் வேதனையளிப்பதாகும். ஆபத்தான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது. கும்பகோணம் திருவிடைமருதூர் அருகே கிணறு… Read More »கும்பகோணம் அருகே கிணறு வெட்டும்போது-மண் சரிந்து தொழிலாளி பலி

கிணற்றில் மூழ்கி 3 பேர் பலி

  • by Editor

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே கிணற்றில் மூழ்கி பாட்டி, பேரன், பேத்தி ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். துணி துவைக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி சாந்தி, அவரது பேரன் தஷ்வந்த் (13), கௌசிகா (11) ஆகியோர்… Read More »கிணற்றில் மூழ்கி 3 பேர் பலி

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. மீட்பு

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழவெளியூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் 24.இவர் நேற்று இரவு மது அருந்திவிட்டு மது போதையில் வந்துள்ளார். அப்போது முருக உடையார் என்பவரின் கிணற்றில் தவறி கீழே விழுந்துள்ளார். இதனைக்… Read More »மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. மீட்பு

ஆட்டுகுட்டியை காப்பாற்ற கிணற்றில் குதித்து சிக்கிய நபர்- பத்திரமாக மீட்பு

  • by Editor

திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் பெருமாள் வட்டம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான 70 அடி ஆழம் 20 அடி தண்ணீர் கொண்ட விவசாய கிணற்றில் ஒரு ஆட்டுக்குட்டி தவறி விழுந்தது. அதை மீட்க கிருஷ்ணமூர்த்தியின்… Read More »ஆட்டுகுட்டியை காப்பாற்ற கிணற்றில் குதித்து சிக்கிய நபர்- பத்திரமாக மீட்பு

கணவருடன் தகராறு…. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை

  • by Authour

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பருத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா (38). இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 33). இவர்களுக்கு முத்தமிழ் (வயது 4), சுசிலா (வயது 3) என்ற இரு பெண் குழந்தைகள் இருந்துள்ளன.… Read More »கணவருடன் தகராறு…. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை

திருச்சியில் மாயமான வெல்டர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

  • by Authour

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் மாயமான வெல்டர் பிணமாக கிணற்றில் மீட்பு உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை திருச்சி முதலியார்சத்திரம். குட்செட் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (57). இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும்.… Read More »திருச்சியில் மாயமான வெல்டர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மனநலம் குன்றிய நபர்.. தீயணைப்புத்துறையினர் மீட்பு..

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பைபாஸ் சாலை அருகே அமைந்துள்ள 70 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் மனநலம் குன்றிய நபர் ஒருவர் தவறி விழுந்து தண்ணீரின் மேல் உள்ள பாறையில் அமர்ந்துள்ளார். விவசாய… Read More »கிணற்றில் தவறி விழுந்த மனநலம் குன்றிய நபர்.. தீயணைப்புத்துறையினர் மீட்பு..

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த பசு…. உயிருடன் மீட்பு….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் தெற்குவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் வளர்த்து வந்த பசுமாடு இலையூர் வயல்வெளியில் உள்ள ஒரு தரைமட்ட 40 அடி ஆழமுள்ள கிணற்றில் பசுமாடு தண்ணீரில் தத்தளித்து… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த பசு…. உயிருடன் மீட்பு….

கிணற்றில் கை-கால் கட்டிய நிலையில் இன்ஜினியர் மாணவர் உடல் மீட்பு….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள இரும்பூதிபட்டி பகுதி சடையம்பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுப்பிரமணியன். சுப்பிரமணியனுக்கு இரண்டு மகன்கள் இளைய மகன் அருண் வயது 21. இவர் தொட்டியம் அருகே உள்ள கொங்கு நாடு… Read More »கிணற்றில் கை-கால் கட்டிய நிலையில் இன்ஜினியர் மாணவர் உடல் மீட்பு….

ஆழ்துளை கிணறு பணியின் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி…. கரூரில் பரிதாபம்…

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கிரசர்மேடு என்ற பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் முன்னுர் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் மூன்று ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது. எதிர்பாராத விதமாக ஆழ்துளை… Read More »ஆழ்துளை கிணறு பணியின் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி…. கரூரில் பரிதாபம்…

நாயை காப்பாற்ற கிணற்றில் குதித்த வாலிபர் சிக்கியதால் பரபரப்பு…

  • by Authour

கோவை மாவட்ட பொள்ளாச்சி அடுத்துள்ள வடசித்தூர் கிராமத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர் சாய் ஸ்வரன் இவருடைய வளர்ப்பு நாய் அருகில் உள்ள தோட்டத்துக்கு கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனை அறிந்து… Read More »நாயை காப்பாற்ற கிணற்றில் குதித்த வாலிபர் சிக்கியதால் பரபரப்பு…

கரூர்… கிணறை தூர்வாரி குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பொதுமக்கள்….

  • by Authour

கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளப்பட்டி கிராம பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் மையப் பகுதியில் சுமார்… Read More »கரூர்… கிணறை தூர்வாரி குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பொதுமக்கள்….

திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு….

திருச்சி மாவட்டம்,  வையம்பட்டி அருகே உள்ள பெரிய அணைக்கரைப்பட்டி மணியாரம்பட்டியைச்சேர்ந்தவர் ரெங்கசாமி மனைவி பிச்சையம்மாள் (60) .இவரது கணவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியான பிச்சையம்மாளுக்கு குழந்தைகள் இல்லை. இவர் அருகில் உள்ள… Read More »திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு….

கரூர்….3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலி

  கரூர்  ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட, புதூர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள்  அஸ்வின் (12) 7ம் வகுப்பு , மாரிமுத்து (13) 6ம் வகுப்பு, விஷ்ணு (13) 8ம் வகுப்பு படித்து வரும் சிறுவர்கள்… Read More »கரூர்….3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலி

நீச்சல் பழக கிணற்றில் இறங்கிய சிறுவன் நீரில் மூழ்கி பலி….

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள சானா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் பெங்களூருவில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு க்ரிஷ் (12), சாய் (10) ஆகிய… Read More »நீச்சல் பழக கிணற்றில் இறங்கிய சிறுவன் நீரில் மூழ்கி பலி….

கர்நாடகா……ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை……20 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

  • by Authour

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகா லச்யானா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாத்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. சதீசின் தந்தை சங்கரப்பா… Read More »கர்நாடகா……ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை……20 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. .உயிருடன் மீட்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வடகடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள வளவெட்டி குப்பம் விவசாய நில… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. .உயிருடன் மீட்பு..

கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. குழந்தைகள் பலி…

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பீளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது. இவர்களுக்கு தமிழ் யாழினி (3) மற்றும் சஜித் (1)… Read More »கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. குழந்தைகள் பலி…

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார் இந்நிலையில் இவர் கடந்த மூன்று நாட்களாக வீட்டிற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (43) அவரது மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொபைல் ஆபரேட்டராக… Read More »காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் உயிருடன் மீட்பு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெருவளப்பூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் 21 வயதான வர்ஷா. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக வர்ஷா… Read More »திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் உயிருடன் மீட்பு….

திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் கலைச்செல்வி தம்பதியினர். இவரது மகன் 15 வயதான தரணி இவர் காட்டூர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு… Read More »திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

30 அடி கிணற்றில் விழுந்த கார்….. கரூரில் தாய்-மகள் படுகாயம்….

கோவை மாவட்டம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா மற்றும் இவரது மகள் திவ்யதர்ஷினி ஆகிய இருவரும் சொந்த வேலை காரணமாக இருவரும் காரில் கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது… Read More »30 அடி கிணற்றில் விழுந்த கார்….. கரூரில் தாய்-மகள் படுகாயம்….

கிணற்றில் தவறி விழுந்த போதை ஆசாமி மீட்பு…. பெரம்பலூரில் பரபரப்பு….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் கிராமத்தில் பெரியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் மாதேஸ்வரன். இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் ரேவதியின் சொந்த ஊரான கொட்டாரக்குன்று கிராமத்தில் குடிபோதையில்… Read More »கிணற்றில் தவறி விழுந்த போதை ஆசாமி மீட்பு…. பெரம்பலூரில் பரபரப்பு….

error: Content is protected !!