Skip to content
Home » கிணறு

கிணறு

நீச்சல் பழக கிணற்றில் இறங்கிய சிறுவன் நீரில் மூழ்கி பலி….

  • by Senthil

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள சானா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் பெங்களூருவில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு க்ரிஷ் (12), சாய் (10) ஆகிய… Read More »நீச்சல் பழக கிணற்றில் இறங்கிய சிறுவன் நீரில் மூழ்கி பலி….

கர்நாடகா……ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை……20 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

  • by Senthil

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகா லச்யானா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாத்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. சதீசின் தந்தை சங்கரப்பா… Read More »கர்நாடகா……ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை……20 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. .உயிருடன் மீட்பு..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வடகடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள வளவெட்டி குப்பம் விவசாய நில… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. .உயிருடன் மீட்பு..

கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. குழந்தைகள் பலி…

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பீளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது. இவர்களுக்கு தமிழ் யாழினி (3) மற்றும் சஜித் (1)… Read More »கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. குழந்தைகள் பலி…

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார் இந்நிலையில் இவர் கடந்த மூன்று நாட்களாக வீட்டிற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

  • by Senthil

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (43) அவரது மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொபைல் ஆபரேட்டராக… Read More »காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

பெரம்பலூர் அருகே கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு…

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் தோப்புத்தெருவைச் சேர்ந்த சண்முகம்- செல்லம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு ஒரே மகன் ராமகிருஷ்ணன் (35), ராமகிருஷ்ணன் பெரம்பலூரில் இரும்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்… Read More »பெரம்பலூர் அருகே கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு…

திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் உயிருடன் மீட்பு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெருவளப்பூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் 21 வயதான வர்ஷா. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக வர்ஷா… Read More »திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் உயிருடன் மீட்பு….

கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு…

கரூர் மாவட்டம், புகளூர் கச்சியப்பன் காலனி பகுதியை சேர்ந்தவர் சோலை ராஜ். இவரது மனைவி மஞ்சுளா (63).இவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள பாசன கிணற்றின்… Read More »கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு…

திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் கலைச்செல்வி தம்பதியினர். இவரது மகன் 15 வயதான தரணி இவர் காட்டூர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு… Read More »திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

error: Content is protected !!