திருச்சியில் ரயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு பேரணி
சர்வதேச ரயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது ரயில்வே கோட்டமேலாளர் பாலக்ராம் நெகி இப்பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார், சாரண, சாரணியர்… Read More »திருச்சியில் ரயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு பேரணி

