பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சியில் இன்று உள்ளாட்சி தினத்தையொட்டி கிராமசபை க்கூட்டம் தலைவர் கேஆர்.முருகேசன் தலைமையில்நடந்தது. தீர்மானங்களை ஊராட்சி தலைவர் படித்தார். துணைத்தலைவர் சி.அண்ணாமலை,பற்றாளர் செ.கற்பகவள்ளிமுன்னிலை வகித்தனர். முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துடன்… Read More »பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்