கரூர் அருகே மயான வசதி கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை
கரூர் மாவட்டம்,புகலூர் தாலுகா ,காருடையாம்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் சமுதாயத்தினர். 30 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் கடந்த 70 வருடமாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என கரூர் – கோவை சாலையில் மயானம்… Read More »கரூர் அருகே மயான வசதி கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை