Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிருஷ்ணராயபுரம்

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளரை ஆதரித்து VSB பிரச்சாரம்

  • by Editor

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தனி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜாவை ஆதரித்து மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரம். ஐந்தாண்டு காலம் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட… Read More »கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளரை ஆதரித்து VSB பிரச்சாரம்

ஓட்டுக்கு 1000 வழங்கிய கிருஷ்ணராயபுரம் அதிமுக .. 2 பேர் கைது

  • by Editor

கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளர் மருத்துவர் திவ்யா விற்கு மேட்டு திருக்காம்புலியூர் பகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என வீடு, வீடாக சென்று பணம் கொடுத்து கொண்டு இருந்த இரண்டு பேர் கைது.… Read More »ஓட்டுக்கு 1000 வழங்கிய கிருஷ்ணராயபுரம் அதிமுக .. 2 பேர் கைது

போண்டா சுட்டு வாக்கு சேகரித்த கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர்

  • by Editor

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் வெள்ளியணைப் பகுதியில் போண்டா சுட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் . கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் (தனி) தொகுதியில் திமுக சார்பில் ராஜா வேட்பாளராக போட்டு விடுகிறார் கிருஷ்ணராயபுரம்… Read More »போண்டா சுட்டு வாக்கு சேகரித்த கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர்

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் டூவீலரில் வாக்கு சேகரிப்பு

  • by Editor

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் ராஜா இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜா இன்று கடவூர்… Read More »கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் டூவீலரில் வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணராயபுரம்: முதியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்ற திமுக வேட்பாளர்

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜா நாள்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.… Read More »கிருஷ்ணராயபுரம்: முதியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்ற திமுக வேட்பாளர்

கிருஷ்ணராயபுரம் வேட்பாளரை ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரிப்பு

  • by Editor

தேர்தல் வாக்குறுதியை ஜீரோவாக நிறைவேற்றிய பெருமை எடப்பாடிக்கு மட்டுமே உண்டு என கிருஷ்ணராயபுரம் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த திமுக எம்பி கனிமொழி பேச்சு. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர்… Read More »கிருஷ்ணராயபுரம் வேட்பாளரை ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரிப்பு

தொழில் பேட்டை நரிக்கட்டியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜா நாள்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.… Read More »தொழில் பேட்டை நரிக்கட்டியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

கிருஷ்ணராயபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்பி தீவிர பிரச்சாரம்

  • by Editor

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சி.கே. ராஜாவை ஆதரித்து, கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிருஷ்ணராயபுரம் கடைவீதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், உதயசூரியன்… Read More »கிருஷ்ணராயபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்பி தீவிர பிரச்சாரம்

கரூரில் தேர்தல் பறக்கும் படை வேட்டை: குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ரூ. 3 லட்சம் பறிமுதல்

  • by Editor

குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூபாய் 3 லட்சம் பணத்தினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை – மணப்பாறை… Read More »கரூரில் தேர்தல் பறக்கும் படை வேட்டை: குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ரூ. 3 லட்சம் பறிமுதல்

கரூர்-கிருஷ்ணராயபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்

  • by Authour

கரூர் மாவட்டம், முழுவதும் இரண்டாவது நாளாக காலை முதல் மிதமான மழை முதல் கனமழை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு பகுதியான ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம்… Read More »கரூர்-கிருஷ்ணராயபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்

கிருஷ்ணராயபுரம் அருகே 2 பஸ்கள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி

கிருஷ்ணராயபுரம் அருகே தரகம்பட்டி பகுதியில் ஒரே நேர்கோட்டில் சென்ற இரண்டு அரசு பேருந்துகள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி. கரூர் மாவட்டம், கரூர் பேருந்து நிலையத்திலிருந்து இன்று மாலை கரூர், புலியூர், மைலம்பட்டி, தரகம்பட்டி,… Read More »கிருஷ்ணராயபுரம் அருகே 2 பஸ்கள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை… 20க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்….

  • by Authour

கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாநகரப் பகுதியில் இரவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் மாவட்டத்தின் மற்ற… Read More »கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை… 20க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்….

கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் நாளை சுற்றுப்பயணம்.. நேரடியாக மனுக்களை பெறுகிறார்

கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சார துறை அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு… கரூர் மற்றும் கிருஷ் ணாபுரம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை… Read More »கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் நாளை சுற்றுப்பயணம்.. நேரடியாக மனுக்களை பெறுகிறார்

கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் நாளை சுற்றுப்பயணம்.. நேரடியாக மனுக்களை பெறுகிறார்

  • by Authour

கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சார துறை அமைச்சருமான வி. செந் தில் பாலாஜி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு… கரூர் மற்றும் கிருஷ் ணாபுரம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொது மக்களிடம் கோரிக்கை… Read More »கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் நாளை சுற்றுப்பயணம்.. நேரடியாக மனுக்களை பெறுகிறார்

தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன்.. கரூர் அருகே நடைபெற்றது..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை குலதெய்வமாகவும், குடிப்பாட்டு தெய்வமாகவும் கொண்டு உள்ளூர் மற்றும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களை சேர்ந்த பல்வேறு… Read More »தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன்.. கரூர் அருகே நடைபெற்றது..

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பிச்சம்பட்டியை சார்ந்தவர் பெரியசாமி. இவரது மாமனார் கடந்த 1996ம் ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து தனது மனைவி செல்லம்மாள் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொள்வதற்காக வாரிசு சான்றிதழ் கேட்டு கடந்த… Read More »வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..

error: Content is protected !!