அரியலூர்.. கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
அரியலூர் அருள்மிகு கோதண்டராமசுவாமி கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் இக்கோயில் ரதக்கோயில் என அழைக்கப்படும் தேர்க் கோயிலாக கட்டப்பட்டுள்ளது. கோதண்டராமசாமி கோயிலின் தேர்நிற்கும் இடத்தில்… Read More »அரியலூர்.. கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்