பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு…
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் , திருவந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு தயார் செய்ய குடிநிர் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடித்த நிலையில் துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே குடிநீர் தொட்டியை… Read More »பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு…