Skip to content
Home » பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு…

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு…

  • by Senthil

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம்  , திருவந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்   மதிய உணவு தயார் செய்ய குடிநிர் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடித்த நிலையில் துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே  குடிநீர் தொட்டியை பார்த்தபோது அதில்  மலம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அக்கிரம செயலை செய்த  மர்ம நபர்கள் குறித்து சாலவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!