Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடும்பதகராறு

குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவன்

  • by Editor

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி அருகே உள்ள பாரக்கல் தாழே பகுதியைச் சேர்ந்தவர் சுதா (45). இவர் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு பகுதியில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது… Read More »குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவன்

5 வயது மகளை கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை

  • by Editor

மதுரை செல்லூர் அருள்தாஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (30). இவருக்கும், பெத்தானியாபுரம் அண்ணா வீதி பகுதியை சேர்ந்த முத்து (25) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில்… Read More »5 வயது மகளை கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை

ஜோலார்பேட்டையில் பரபரப்பு: கணவருடன் கோபித்துக் கொண்டு வந்து டாஸ்மாக்கில் ரகளையில் ஈடுபட்ட ஆந்திர பட்டதாரி பெண்

  • by Editor

கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய பட்டாரி இளம்பெண், ஜோலார்பேட்டை அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்தார். அங்கு வந்தவர்களிடம் மது வாங்கி குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீசார் மீட்டு… Read More »ஜோலார்பேட்டையில் பரபரப்பு: கணவருடன் கோபித்துக் கொண்டு வந்து டாஸ்மாக்கில் ரகளையில் ஈடுபட்ட ஆந்திர பட்டதாரி பெண்

குடும்பத் தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, பச்சைபெருமாள்பட்டி அடுத்த தங்கநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (50). இவருக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மணிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால்… Read More »குடும்பத் தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

error: Content is protected !!