Skip to content
Home » குத்திக்கொலை

குத்திக்கொலை

திருச்சி அருகே அண்ணனை பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற தம்பி…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் புரவிநகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன்கள் ஹரிராஜன் ( 44), அசோக்குமார் (40), சரவணன் (38).இதில் அசோக்குமார் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். கிரேன் ஆப்பரேட்டரான… Read More »திருச்சி அருகே அண்ணனை பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற தம்பி…

ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் தகராறு… புதுகையில் வாலிபர் குத்திக்கொலை…. பரபரப்பு..

  • by Senthil

புதுக்கோட்டையில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் இரும்புக் கம்பியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார்  உடனடியாக அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு ஆஸ்பத்திரி முன்பு… Read More »ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் தகராறு… புதுகையில் வாலிபர் குத்திக்கொலை…. பரபரப்பு..

15 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை…. பெரம்பலூரில் பரபரப்பு…

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அருகில் உள்ள இந்திரா நகரில் வசிக்கும் கணேசன் என்பவரின் 15 வயது மகன் ரோஹித் ராஜ், இந்திரா நகரில் உள்ள பெட்டி கடை ஒன்றில் தனது தம்பிகளுடன் பேசிக்கொண்டிருந்த… Read More »15 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை…. பெரம்பலூரில் பரபரப்பு…

சமையல் மாஸ்டர் குத்திக்கொலை…. கரூரில் சம்பவம்….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள்பாதை, கிட்டி சாகிப் தெருவில் வசிப்பவர் மருது என்கின்ற சரவணன் (45). சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இன்று இரவு சுமார் 9.30 மணியளவில் இவர் வீட்டில் தனது… Read More »சமையல் மாஸ்டர் குத்திக்கொலை…. கரூரில் சம்பவம்….

error: Content is protected !!