திருச்சி அருகே அண்ணனை பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற தம்பி…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் புரவிநகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன்கள் ஹரிராஜன் ( 44), அசோக்குமார் (40), சரவணன் (38).இதில் அசோக்குமார் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். கிரேன் ஆப்பரேட்டரான… Read More »திருச்சி அருகே அண்ணனை பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற தம்பி…