Skip to content

குரூப் 4 தேர்வு

குரூப்-4 தேர்வு- தஞ்சை மாவட்டத்தில் 6,959 பேர்கள் எழுதவில்லை… 36,558 பேர்கள் தேர்வு எழுதினர்

தமிழகத்தில் குரூப் 4 தேர்வு வரும் இன்று நடைபெற்றது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை கடந்த 2ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை… Read More »குரூப்-4 தேர்வு- தஞ்சை மாவட்டத்தில் 6,959 பேர்கள் எழுதவில்லை… 36,558 பேர்கள் தேர்வு எழுதினர்

கோவையில் குரூப்-4 தேர்வு… 7 மாத கைக்குழந்தையுடன் தேர்வு எழுதிய இளம்பெண்

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரம் பேர் எழுத உள்ளனர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3,935 பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித்… Read More »கோவையில் குரூப்-4 தேர்வு… 7 மாத கைக்குழந்தையுடன் தேர்வு எழுதிய இளம்பெண்

ஜூலை 12ல், குரூப் 4 தேர்வு

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=DhYe-XqnVP4PDpsoதமிழ்நாடு அரசின் தேர்வாணையம்(TNPSC) குரூப் 4 க்கான  தேர்வு அறிவிப்பினை  இன்று  வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வு  வரும் ஜூலை மாதம் 12ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை… Read More »ஜூலை 12ல், குரூப் 4 தேர்வு

அரியலூர்… குருப் 4 தேர்வு… மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி- IV (GROUP – IV) தேர்வு நடைபெற்ற அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விநாயக கல்வி… Read More »அரியலூர்… குருப் 4 தேர்வு… மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு…

2024 ஜூன் மாதம் குரூப் 4 தேர்வு…….ஜனவரியில் தேதி அறிவிப்பு

  • by Authour

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்வரும் போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுதிட்டத்தை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு திட்டத்தின் கீழ், எதிர்வரும் 2024ம்  ஆண்டில் நடைபெறவுள்ள… Read More »2024 ஜூன் மாதம் குரூப் 4 தேர்வு…….ஜனவரியில் தேதி அறிவிப்பு

குரூப்4 தேர்வில் முறைகேடா? அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

  • by Authour

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவு கடந்த 24ம் தேதி ெவளியிடப்பட்டது. இதில் தென்காசியில் ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் பெரும்பாலானவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தென்காசியில் தேர்வு எழுதி… Read More »குரூப்4 தேர்வில் முறைகேடா? அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

error: Content is protected !!