Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளம்

கேரள இரட்டை சகோதரிகள் அசத்தல்: அரசுத் தேர்வில் வென்று ஒன்றாகப் பணி நியமனம்

  • by Editor

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரா அடுத்த சுங்கத்தாரா அருகே மணாலி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சிந்து. இவர்களது மகள்கள் அஞ்சனா (30), அர்ச்சனா (30). இரட்டை சகோதரிகள் ஆவர். இருவருக்கும்… Read More »கேரள இரட்டை சகோதரிகள் அசத்தல்: அரசுத் தேர்வில் வென்று ஒன்றாகப் பணி நியமனம்

கேரளாவில் பிரியங்கா காந்தி ஆவேசம்: பிரதமரை ‘கோழை’ எனச் சாடிப் பரபரப்புப் பேச்சு

  • by Editor

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் 9-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, கேரளாவில் அரசியல் கட்சியினர்… Read More »கேரளாவில் பிரியங்கா காந்தி ஆவேசம்: பிரதமரை ‘கோழை’ எனச் சாடிப் பரபரப்புப் பேச்சு

கேரளாவில் மாயமான மாணவி சடலமாக மீட்பு

  • by Editor

கேரளாவில் திருச்சூர் அவணூர் அடுத்த பாண்டியாட்டைச் சேர்ந்த அரவிந்தாக்‌ஷனின் மகள் அனுப்பிரியா (25). லாலூரிலுள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்த இவர், நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர்… Read More »கேரளாவில் மாயமான மாணவி சடலமாக மீட்பு

கேரளம்: பூட்டிய வீட்டிற்குள் தம்பதியினர் மர்ம மரணம்

  • by Editor

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒல்லூர் பகுதியில் ரகுநாதன் நாயர் மற்றும் அவரது மனைவி புஷ்பா வசித்து வந்தனர். புஷ்பாவிற்கு ரகுநாதன் நாயர் இரண்டாவது கணவர். இந்த தம்பதியினர் தனிமையிலேயே வாழ்ந்து வந்ததாக… Read More »கேரளம்: பூட்டிய வீட்டிற்குள் தம்பதியினர் மர்ம மரணம்

வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய வாலிபர் கைது

  • by Editor

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மங்களாபுரம் இடையே இயங்கும் வந்தே பாரத் ரயில் கடந்த 7-ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தது. நெடும்பாஞ்சேரி விமான நிலையம் அருகிலுள்ள தண்டவாளத்தில் வந்தபோது, ரயிலின் ஒரு பெட்டியின் வெளிப்புறத்தில்… Read More »வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய வாலிபர் கைது

கேரள காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  • by Editor

பா.ஜ.க.வைத் தொடர்ந்து கேரள காங்கிரஸ் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, 55 பேர் கொண்ட தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாலக்காடு மற்றும் திரிபுணித்துறை ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து தொகுதிகளிலும்… Read More »கேரள காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டீ போட்டுத் தர மறுத்த மருமகளை அரிவாளால் வெட்டிக்கொன்ற மாமியார்

  • by Editor

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொட்டம்பரா கிராமத்தை சேர்ந்தவர் சுனில் பாபு. இவருடைய மனைவி ராஜிலா (28). இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. சுனில் பாபுவின் தாயார் சாந்தாவும் (70) இவர்களுடன் வசித்து… Read More »டீ போட்டுத் தர மறுத்த மருமகளை அரிவாளால் வெட்டிக்கொன்ற மாமியார்

வீட்டிற்குள் புகுந்த வெறிநாய் கடித்து 84 வயது மூதாட்டி பலி

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வெள்ளாரக்காடு பகுதியை சேர்ந்த கார்த்தியாயினி (84) இவர் தனது 60 வயது மகனான தேவதாசுடன் வசித்து வந்தார். இவர் வயது மூப்பின் காரணமாக நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக… Read More »வீட்டிற்குள் புகுந்த வெறிநாய் கடித்து 84 வயது மூதாட்டி பலி

தேர்வு பயத்தால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

  • by Editor

கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே ஏச்சன்புரம் பகுதியை சேர்ந்தவர் சுதேவன். அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் அஞ்சனா (17). இவர் பிளஸ்-2 படித்து வந்தார்.கேரளத்தில் கடந்த… Read More »தேர்வு பயத்தால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

மகளுடன் பேசிய ஆத்திரம்: வாலிபரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட தந்தை கைது

  • by Editor

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ் (22). இவர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் கண்ணூர்யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து வந்துள்ளார்.அவருடன் ரப்பர்… Read More »மகளுடன் பேசிய ஆத்திரம்: வாலிபரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட தந்தை கைது

error: Content is protected !!