2 வயது குழந்தையை கொன்று.. தாய் தற்கொலை..
நெல்லை பாளையங்கோட்டை நடுவக்குறிச்சி பகுதியில் குடும்ப பிரச்சனையில் இரண்டரை வயது மகளைக் கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் (வயது 21).… Read More »2 வயது குழந்தையை கொன்று.. தாய் தற்கொலை..

