Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொன்று

சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 பேர் எஸ்கேப்

சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 பேர் எஸ்கேப்

  • by Authour

பிலாஸ்பூர்: சட்டீஸ்கர் மாநில சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிய நான்கு கைதிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி… Read More »சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 பேர் எஸ்கேப்

மாற்றுத்திறனாளியை கொன்று, எரித்து புதைத்த 6 பேர்.. திருச்சியில் சம்பவம்

  • by Editor

திருச்சி: திருவானைக்காவல் கீழ்கொண்டயம் பேட்டை அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடு கிடப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற திருவரங்கம் போலீசார்… Read More »மாற்றுத்திறனாளியை கொன்று, எரித்து புதைத்த 6 பேர்.. திருச்சியில் சம்பவம்

திருவானைக்காவல் கொடூரம்: மாற்றுத்திறனாளி வெட்டிக்கொலை; உடல் எரித்து புதைப்பு – 5 பேர் கைது

  • by Editor

திருவானைக்காவல் தாகூர் தெருவில் வசிப்பவர் வேம்படியான் இவரது மகன் வினோத்குமார் (35) இவர் மாற்றுத்திறனாளி. திருவானைக்காவல் கோயிலில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார் . இவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவாராம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு… Read More »திருவானைக்காவல் கொடூரம்: மாற்றுத்திறனாளி வெட்டிக்கொலை; உடல் எரித்து புதைப்பு – 5 பேர் கைது

2 வயது குழந்தையை கொன்று.. தாய் தற்கொலை..

  • by Editor

நெல்லை பாளையங்கோட்டை நடுவக்குறிச்சி பகுதியில் குடும்ப பிரச்சனையில் இரண்டரை வயது மகளைக் கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் (வயது 21).… Read More »2 வயது குழந்தையை கொன்று.. தாய் தற்கொலை..

error: Content is protected !!