நெல்லை அருகே இரட்டைக் கொலை-3 பேர் கைது
நெல்லை: வீரவநல்லூர் அருகே நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் 3 பேரை போலீஸ் கைது செய்தது. வீரவநல்லூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற காளிமுத்து, அவரது 5 வயது மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். மூலச்சி… Read More »நெல்லை அருகே இரட்டைக் கொலை-3 பேர் கைது


