கண்டித்த தந்தையைப் பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற கல்லூரி மாணவன்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் 48 வயதான தொழிலாளி. இவரது 17 வயது மகன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு சரிவர செல்லவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த தொழிலாளி… Read More »கண்டித்த தந்தையைப் பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற கல்லூரி மாணவன்
