Skip to content

கொல்லிமலை

மாணவி பலாத்காரம், கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ. கைது

  • by Authour

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு  காவல் நிலையத்தில்  எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றுபவர் மேகராஜன். 55 வயது. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து மாணவி நாமக்கல்… Read More »மாணவி பலாத்காரம், கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ. கைது

கொல்லிமலை மலைப்பாதையில் 8 இடத்தில் மண்சரிவு…. வேரோடு சாய்ந்த மரங்கள்…

கொல்லிமலை மலைப்பாதையில் தொடர் மழை காரணமாக 8 இடங்களில் மண் சரிந்து, மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொல்லிமலையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், மண்ணில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.… Read More »கொல்லிமலை மலைப்பாதையில் 8 இடத்தில் மண்சரிவு…. வேரோடு சாய்ந்த மரங்கள்…

கொல்லிமலை அருவியில்…….திருச்சி வாலிபர் உள்பட 2 பேர் பலி

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த கார்த்திகைப்பட்டி பகுதியை சேர்ந்த சபாபதி மகன் குணால் (வயது 22) என்பவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 6 பேருடன் மோட்டார் சைக்கிளில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தார். அவர்… Read More »கொல்லிமலை அருவியில்…….திருச்சி வாலிபர் உள்பட 2 பேர் பலி

error: Content is protected !!