Skip to content
Home » கொள்முதல்

கொள்முதல்

மயிலாடுதுறை…. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு முன்பட்ட குறுவைப் பருவத்திற்கு 34,813 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 250 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என… Read More »மயிலாடுதுறை…. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

ஆவின் பால் கொள்முதல் 10 லட்சம் லிட்டர் அதிகரிப்பு….. அமைச்சர் மனோதங்கராஜ்

சென்னை கிண்டியில் நடைபெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ‘நான் முதல்வன்’ உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மாணவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டில் கல்விக்கு… Read More »ஆவின் பால் கொள்முதல் 10 லட்சம் லிட்டர் அதிகரிப்பு….. அமைச்சர் மனோதங்கராஜ்

தமிழக போக்குவரத்து கழகத்துக்கு 600 புதிய பஸ்கள் வாங்க முடிவு

தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பஸ்கள் இயங்கி வரும் நிலையில் 10 ஆயிரம் பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்து விட்டன. மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகித்த பஸ்களை பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளதால் தமிழக… Read More »தமிழக போக்குவரத்து கழகத்துக்கு 600 புதிய பஸ்கள் வாங்க முடிவு

நெல், கரும்பு, உளுந்து கொள்முதல் விலை அதிகாிப்பு…மத்திய அரசு அதிகரிப்பு

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நெல், உளுந்து, கம்பு, பருத்தி, சூரியகாந்தி… Read More »நெல், கரும்பு, உளுந்து கொள்முதல் விலை அதிகாிப்பு…மத்திய அரசு அதிகரிப்பு

பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்….. அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஆவின் பால் ஒரு தலைசிறந்த நிறுவனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம்… Read More »பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்….. அமைச்சர் மனோ தங்கராஜ்

அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், காட்டாகரம் ஊராட்சி, சுத்துக்குளம் கிராமத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி,விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான, அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையத்தினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்… Read More »அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

மழை….. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம்…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தில் தற்போது வரை 85 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து… Read More »மழை….. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம்…

error: Content is protected !!