கும்பகோணம் அருகே கோவில் கணக்கு பார்ப்பதில் தள்ளுமுள்ளு..ஒருவர் பலி
கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் நேற்று இரவு நடைபெற்ற ஊர் கூட்டத்தில் கோவில் கும்பாபிஷேக செலவுபோக மிஞ்சிய பணத்தை கேட்டு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒருவர் உயிரிழப்பு .நால்வரிடம் திருவிடைமருதூர் காவல் துறையினர் விசாரணை .… Read More »கும்பகோணம் அருகே கோவில் கணக்கு பார்ப்பதில் தள்ளுமுள்ளு..ஒருவர் பலி
