போலீசாரை கண்டித்து… கோவையில் CITU ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனுமதிக்க கோரி கடந்த அக்.31 ஆம் தேதி சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட… Read More »போலீசாரை கண்டித்து… கோவையில் CITU ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

