Skip to content

க்ரைம்

ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு… மணல் கடத்தல்… வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு பதிவு திருச்சி கோட்டை போலீஸ் சரகம் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வணிக சிலிண்டரை பயன்படுத்தாமல் வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல்… Read More »ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு… மணல் கடத்தல்… வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி க்ரைம்…. பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… வாலிபர் தற்கொலை….

பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32)இவர் திருச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் வரவேற்பளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 21 ந்தேதி… Read More »திருச்சி க்ரைம்…. பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… வாலிபர் தற்கொலை….

திருச்சி க்ரைம்… முதியவருக்கு அடிஉதை… நகை பட்டறை உரிமையாளர் மாயம்…

  • by Authour

ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுத்த முதியவருக்கு அடி உதை… திருச்சி அடுத்த லால்குடி, தண்டன்கோரை, வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 74). இவர் தண்டன்கோரை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை இந்து சமய… Read More »திருச்சி க்ரைம்… முதியவருக்கு அடிஉதை… நகை பட்டறை உரிமையாளர் மாயம்…

திருச்சி க்ரைம்…. பணம் கொள்ளை.. லாட்டரி சீட்டு விற்பனை… பிரபல ரவுடி உட்பட 8பேர் கைது…

  • by Authour

கதிர் அடிக்கும் மிஷின் விற்பனை  கடையில் பணம் கொள்ளை… திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அழகு நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ரவிச்சந்திரன் (44 ).இவர் திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் ஒரு… Read More »திருச்சி க்ரைம்…. பணம் கொள்ளை.. லாட்டரி சீட்டு விற்பனை… பிரபல ரவுடி உட்பட 8பேர் கைது…

திருச்சி க்ரைம்…. தொழிலபதிர் குடும்பத்தினர் மீது தாக்குதல்…செல்போன் டவர் திருட்டு.. ஆண் சடலம் மீட்பு..

வீடு புகுந்து தொழிலதிபர் குடும்பத்தினர் மீது தாக்குதல்…  திருச்சி புத்தூர் பாரதிநகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் .இவரது மகன் தினேஷ் பாபு (36). இவர் திருச்சி உச்சகொண்டான் திருமலையில் தனியார் நிறுவனம்… Read More »திருச்சி க்ரைம்…. தொழிலபதிர் குடும்பத்தினர் மீது தாக்குதல்…செல்போன் டவர் திருட்டு.. ஆண் சடலம் மீட்பு..

திருச்சி க்ரைம்….போலி பாஸ்போர்ட், செல்போன்கள் பறிப்பு…

போலி பாஸ்போர்ட்…. ஒருவர் கைது… திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சிங்கப்பூர் செல்ல இருந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மணவாள கரை… Read More »திருச்சி க்ரைம்….போலி பாஸ்போர்ட், செல்போன்கள் பறிப்பு…

திருச்சி சிட்டி க்ரைம்…

  • by Authour

மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு திருச்சி, திருவெறும்பூர், கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேட்டு மகன் தினேஷ் (28). இவர் கழிவு நீர் அகற்றும் டேங்கர் (லாரி) ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.… Read More »திருச்சி சிட்டி க்ரைம்…

திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மாருதி நகரை சேர்ந்தவர் சேகர் .பெயிண்டர். இவரது மகள் ஷாலினி (வயது 22). பி.காம் பட்டதாரியான இவர் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து… Read More »திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

இளம்பெண் மாயம்… தாய் புகார்… திருச்சி மாவட்ட க்ரைம்…..

  • by Authour

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகள் சுகிர்தா.  இவர் திருச்சி கள்ளிக்குடி பகுதியில் உள்ள என் ஆர் அகாடமியில் பயின்று வருகிறார்.  இந்நிலையில் திருச்சியில் தங்கி பயின்று வரும் தனது… Read More »இளம்பெண் மாயம்… தாய் புகார்… திருச்சி மாவட்ட க்ரைம்…..

error: Content is protected !!