Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சடலம் மீட்பு

பெண் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை- சடலம் மீட்பு

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலத்தை போலீசார் மீட்டனர். விசாரணையில், திருமண நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிய ஆந்திராவைச் சேர்ந்த அருணா என்ற பெண்ணின் முகத்தில் மர்ம நபர்கள்… Read More »பெண் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை- சடலம் மீட்பு

வாலிபர் வெட்டிக் கொலை – ரத்தக் காயங்களுடன் சடலம் மீட்பு!

வாலிபர் வெட்டிக் கொலை – கல்லறையின் மீது ரத்தக் காயங்களுடன் சடலம் மீட்பு!

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சானாபுத்தூர் கிராமத்தில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விவசாய நிலத்தில் அமைந்துள்ள ஒரு கல்லறையின் மீது ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்த இளைஞர்… Read More »வாலிபர் வெட்டிக் கொலை – கல்லறையின் மீது ரத்தக் காயங்களுடன் சடலம் மீட்பு!

30 அடி பள்ளத்தில் இருந்து ஒருவர் சடலமாக மீட்பு-பரபரப்பு

30 அடி பள்ளத்தில் இருந்து ஒருவர் சடலமாக மீட்பு-பரபரப்பு

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாயமான போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் விஜயகுமார், கல்வராயன் மலையில் உள்ள 30 அடி ஆழப் பள்ளத்தில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த… Read More »30 அடி பள்ளத்தில் இருந்து ஒருவர் சடலமாக மீட்பு-பரபரப்பு

கோவை: அன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் இடத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் கிடந்த

கிணற்றில் சாக்கு மூட்டையில் பெண் சடலம் – கோவை அருகே மீட்பு

  • by Editor

கோவை: அன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் இடத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் கிடந்த சாக்குமூட்டையில் கை கால் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பெண்ணை அடித்துக் கொன்று, உடலுடன் கல் வைத்துக்… Read More »கிணற்றில் சாக்கு மூட்டையில் பெண் சடலம் – கோவை அருகே மீட்பு

திருப்பட்டினம் வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் சடலம் மீட்பு

  • by Editor

காரைக்காலை அடுத்த திருப்பட்டினம் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வீழி வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் இந்தத் துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோவிலுக்குள், அங்கு பணிபுரிந்து வந்த… Read More »திருப்பட்டினம் வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் சடலம் மீட்பு

கோவை துடியலூரில் பூட்டிய வீட்டில் 2 பேர் சடலமாக மீட்பு…

கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியில் பூட்டிய வீட்டில் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை உரிமையாளர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த… Read More »கோவை துடியலூரில் பூட்டிய வீட்டில் 2 பேர் சடலமாக மீட்பு…

திருச்சி அருகே சமையல் மாஸ்டர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு…

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் சமயபுரம் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் தனியார் அரவை மில் எதிரில் வசிப்பவர் 65 வயதான சந்திரன். இவரது மனைவி ராஜாமணி. இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை என… Read More »திருச்சி அருகே சமையல் மாஸ்டர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு…

error: Content is protected !!