Skip to content

சபரிமலை

சபரிமலையில் மேலும் ஒரு பக்தர் பலி

  • by Authour

புகழ்பெற்ற சபரிமலையில் 2025 2026 ஆண்டுக்கான மண்டல மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட முதல் இரண்டு மூன்று நாட்கள் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக… Read More »சபரிமலையில் மேலும் ஒரு பக்தர் பலி

சபரிமலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

  • by Authour

 கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 27 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.… Read More »சபரிமலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

சபரிமலைக்கு சென்ற சென்னை பக்தர் மயங்கி விழுந்து பலி

  • by Authour

கேரளா: பத்தனம்திட்டாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து தினசரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜைக்காக தற்போது கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், மலைப்பாதையில் சென்ற சென்னையை… Read More »சபரிமலைக்கு சென்ற சென்னை பக்தர் மயங்கி விழுந்து பலி

சபரிமலையில் கடலூர் பக்தர் மாரடைப்பால் பலி

  • by Authour

18-ம் படி ஏறி கொடி மரத்திற்கு அருகே சென்ற தமிழக பக்தர் ஒருவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடலூரை சேர்ந்த சுந்தர் (66) என்ற பக்தர் மாரடைப்பு… Read More »சபரிமலையில் கடலூர் பக்தர் மாரடைப்பால் பலி

சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் பஸ்… மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

  • by Authour

கர்நாடகாவில் மைசூருவில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பஸ் ஒன்றில் சபரிமலைக்கு வந்தனர். கோவிலில் தரிசனத்தை முடித்த அவர்கள், அதே பஸ்சில் கர்நாடகாவுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். பஸ் மலைப்பாதையில் சென்று கொண்டு இருந்தபோது… Read More »சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் பஸ்… மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

சபரிமலையில் ஒரே நாளில் 1.18 லட்சம் பேர் தரிசனம்

  • by Authour

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அதில்… Read More »சபரிமலையில் ஒரே நாளில் 1.18 லட்சம் பேர் தரிசனம்

சபரிமலையில் பாதியாக குறைந்த கூட்டம்

  • by Authour

சபரிமலை ஐயப்பன் கோவில் கட்டுக் கடங்காத அளவிற்கு பக்தர்கள் குவிந்ததால் சபரிமலையே திணறி போனது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறினர். இதனால் இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட் பிறப்பித்த கடும் கட்டுப்பாடுகளின்… Read More »சபரிமலையில் பாதியாக குறைந்த கூட்டம்

சபரிமலை நடை இன்று திறப்பு…மண்டலகாலம் நாளை தொடக்கம்…

  • by Authour

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை… Read More »சபரிமலை நடை இன்று திறப்பு…மண்டலகாலம் நாளை தொடக்கம்…

ஜனாதிபதி முர்மு சபரிமலை வருகிறார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு இம்மாதம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா செல்லும் அவர், வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார் .… Read More »ஜனாதிபதி முர்மு சபரிமலை வருகிறார்

பொன்னம்பல மேட்டில் ஜோதியாக காட்சியளித்த ஐயப்பன்

கார்த்திகை மாதம் துவங்கியவுடன் சபரிமலை செல்ல பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சுவாமியை தரிசிப்பார்கள். சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகர ஜோதி ஆந்தோறும் தை மாதம் முதல் தேதி நடைபெறும்.… Read More »பொன்னம்பல மேட்டில் ஜோதியாக காட்சியளித்த ஐயப்பன்

error: Content is protected !!