மேற்குவங்க தேர்தல்..பாஜக வேட்பாளர் மீது சரமாரி தாக்குதல்
மேற்குவங்க மாநிலத்தில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் தேர்தல் அமைதியாக நடைபெற்ற நிலையில், ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் குமார்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளர்… Read More »மேற்குவங்க தேர்தல்..பாஜக வேட்பாளர் மீது சரமாரி தாக்குதல்
